புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை மோடி அரசு தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை மோடி அரசு தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.